Posts

தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழா

Image
    தாய்லாந்து மன்னரின்         முடிசூட்டு விழா தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருபவம்பாவை , திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.  

முதல் தமிழ்க் கணினி

Image
  முதல் தமிழ்க் கணினி தமிழ் மறையான திருக்குறளைத் தந்த   “திருவள்ளுவர்” பெயரில் முதல் தமிழ் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரோடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது. இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி   நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாக கணினியிலிருந்து பெறமுடிந்தது. இந்த கணினி தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது. சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துரை அலுவலகத்திற்கும் தலைமை செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் “திருவள்ளுவரே”!

கடல் கடந்து முதலில் அச்சேறிய தமிழ்

Image
  கடல் கடந்து முதலில் அச்சேறிய தமிழ் போர்த்துகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் , 1554 இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியல் தான் மொழி பெயர்க்க பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுளளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர். Carth ila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணஙகளில் (கறுப்பு , சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுளளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்மொழி தான் வாஸ்கோ டா காமா ஒரு போர்த்துகீசிய ஆய்வாளர் இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் முதன்முதலில் 20 மே 1498 இல் காலிகட்டுக்கு அருகிலுள்ள கப்பாட்டில் இறங்கினார். அவர் வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துகீசிய இந்தியாவை நிறுவுவதற்கான செயல்முறை தொடங்கியது. 1510 வாக்கில் கேரளாவில் செலவில் வலுவான பிடிப்பு இருந்தது மற்றும் கோவாவில் ஒரு நிரந்தர குடியேற்றம் இருந்தது. போர்த்துகீசிய இந்தியாவை ஸ்தாபித்தவுடன், ஜேசுயிட் மிஷனரிகள் தங்கள் கருத்துக்களைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வரத் தொடங்கினர். உள்...