கடல் கடந்து முதலில் அச்சேறிய தமிழ்
கடல் கடந்து முதலில் அச்சேறிய தமிழ் போர்த்துகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் , 1554 இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியல் தான் மொழி பெயர்க்க பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுளளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர். Carth ila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணஙகளில் (கறுப்பு , சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுளளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்மொழி தான் வாஸ்கோ டா காமா ஒரு போர்த்துகீசிய ஆய்வாளர் இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் முதன்முதலில் 20 மே 1498 இல் காலிகட்டுக்கு அருகிலுள்ள கப்பாட்டில் இறங்கினார். அவர் வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துகீசிய இந்தியாவை நிறுவுவதற்கான செயல்முறை தொடங்கியது. 1510 வாக்கில் கேரளாவில் செலவில் வலுவான பிடிப்பு இருந்தது மற்றும் கோவாவில் ஒரு நிரந்தர குடியேற்றம் இருந்தது. போர்த்துகீசிய இந்தியாவை ஸ்தாபித்தவுடன், ஜேசுயிட் மிஷனரிகள் தங்கள் கருத்துக்களைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வரத் தொடங்கினர். உள்...
Comments