போதிதர்மர்

 போதிதர்மர்

 கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துத்துச் சிற்றரசர் ஒருவர்  போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார்.

பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரி்வைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே “ ஜென்“ தத்துவம். இது, பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சி்லை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கடல் கடந்து முதலில் அச்சேறிய தமிழ்

பிரொன்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையழுத்துப் பிரதிகளும்

முதல் தமிழ்க் கணினி